நிதி உதவி வழங்குக

img

இடிதாக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்குக சிபிஎம் கோரிக்கை

பேரத்தூரில் இடி தாக்கி உயிரிழந்த அண்ணப்பூரணி யின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்க வேண்டும் என கோரி மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் எஸ். கோபால் மனு அளித்துள்ளார்